விடாமுயற்ச்சி.
விடாமுயற்ச்சி வெற்றி அடைவது சமுதாயத்தில் பெரியாலாவது மிகச்சுலபமாகத்தோன்றலாம்
1- வியாபர நுணுக்கங்கள் தெரியவேண்டும்
2- திறமைகளை வளத்திருத்தல் வேண்டும்
3- மனதில் திடமான உறுதி வேண்டும்
4- தன்னம்பிக்கை வேண்டும்
5- தொடங்கும் காரியத்தை விட்டுக்கொடுக்காமல் தொடர்து தளராத மனதுடன் போறாட வேண்டும்
வாழ்க்கையில் நம் திட்டங்களை அவ்வப்போது சீர்தூக்கிபார்க்க வேண்டும்
அப்போதுதான் உங்கள் முடிவுகள் சரி பார்க்கப்படும்
தவிர்க்க முடியாத தோல்விகளை சமாளிப்பதே..விடமுயற்ச்சியின்முக்கய அம்சம்.பல தடவை விழுந்தாலும் மீண்டும் மீண்டும் போறாடி வெற்றி கானவேண்டும் பிரச்சனைகளையும் தோல்விகளையும் சந்திக்க அநேகமானோர் தாயாராக இல்லைஇதற்கு காரணம் மனப்பக்குவம் இல்லை அதனால் மன பலத்தை வளர்த்துக் கொள்வதில்லைபிரச்சனைகளை தங்களுக்கு சரியாக தீர்க்க முடியவில்லை என்றால் கோபத்தைமற்றவர்களிடம் காட்டுவது மற்றவர்களில் மீது பழி சுமத்துவதுமனக்கசப்படைந்து முயற்ச்சியை கைவிடுவதுஇப்படியான மனப்பக்குவத்தை முதல் மனதில் இருந்து அழித்தால்தான்
தோல்விகள் வரும்போது தான் நம்மை நாம் உணர்ந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் உருவாகுகின்றதுநமக்கு ஒரு பாடமாக அமைகின்றது தோல்வி நிரந்தரமில்லை என்பதை உணர்ந்து கொள்ளும் போதுதான்மனதில் நம்பிக்கை உருவாகுகின்றதுஒவ்வொரு அனுபவமும் தான் வாழ்க்கைக்கு திருப்பு முனையாகின்றது நம்மை நாம் கேள்வி கேட்க்கும் போது வீணாகி விட்ட காலத்தை என்னிப்பார்க்க முடிகின்றதுஎந்த ஒரு விடயமென்றாலும் சீரான பாதையில் நிதானத்தடன் செய்து முடிக்க வேண்டும்எப்பவும் எதிலும் மனதை தெளிவாக வைத்திருங்கள் வெற்றி அடையவதற்க்கு நன்மையான விடையங்களில்கால்பதியங்கள் விடாமுயற்ச்சி எடுங்கள் வாழ்க்கையில் வெற்றி அடையுங்கள்
anpudan
rahini
germany
2 comments:
அருமையான கட்டுரை.வாழ்த்துகள்.அப்படியே எனது பதிவின் பக்கமும் வந்து செல்லவேண்டுகிறேன்.
velarasi.blogspot.com
nanri ungka varavukku
Post a Comment