Sunday, November 9, 2008

அன்றாடவாழ்வை சமாளிப்பது எப்படி.

http://www.esnips.com/web/ENDRUMINIYAVAI


அன்றாடவாழ்வை சமாளிப்பது எப்படி.
------------------------------


நம் அன்றாட வாழ்க்கையில் நாம் படும் இன்ப துன்பங்களை சமாளிப்பது எப்படி என்று பார்த்தா முடியாதகாரியமாக உள்ளது ஆனால் அதை சமாளித்து நடக்க வேண்டிமனோபலம் அமைத்துக்கொள்ள வேண்டும் தன்னம்பிக்கை எதுக்கும் கலங்கிடாத மனம் வேண்டும் முடியாதுதான் வரவைக்கனும் வேறு வழி என்ன? இதுவே சிறந்தது.
வாழ்க்கைப்பயணத்தை மேற்கோள்ளும் போது பல பாதைகள் விரிந்து செல்லாம் அதில் நல்லதை எடுத்துகொண்டதுகெட்டதை விட்டுப்போகணும் அதற்கு முதல் தெரிவுசெய்யும் பாதை எங்கே போகின்றது என்பத நாம் முதல் சற்று நின்று தீர்மானிக்கவேண்டும். அதிகமானவர்கள். சரியான பாதையை ஏடுக்க தவறி விட்டு பின் அல்லல் படுகின்றனர் நமது அன்றாட வாழ்வின்
நம்மை சுற்றிக்கொண்டு இருப்பது என்ன பணம் என்ற பற்றாக்குறை இதனால் தான் சில சிக்கல்கள் வலம் வருகின்றது. இதை எப்படி சமாளிப்பது என்பதை முதல் அறியனும் வருமானம் எவ்வளவு வருகின்றது. எந்த பிரச்சனைகளை நாம் முதல் தீர்க்கவேண்டும் நமது வருமாணத்தை வைத்து எப்ப அன்றாட வாழ்வை கொண்டு செல்ல வேண்டும் என்பதை நாம் திடமான திட்டத்தை கொண்டு வரனும் அதாவது பாதை காட்டும் கம்பம் போல் நாம் பயணம் செய்யும் போது பாதை காட்டும் கம்பத்தை பார்த்துதானே சரியான பாதைக்கு போகின்றோம் அதே போல் நாம் எந்த உரு செயலும் திட்டமிட்டு செய்தால் அதில் இருந்து கொஞ்சமாவது வாழ்கை இனிப்பாக இருக்கும். சில சமயம் சில வாய்ப்புகள் வரலாம் இந்த வழியில் போனா இப்படி சம்பாதிக்கலாம் என்று நம்மனதை சிதறிவிடும் நினைவுகள் கூட வட்டமிடலாம் ஆனால் சற்று நின்று எப்படி இருக்கும் இது நமக்கு சாத்தியமாகுமா..? இல்லை இந்த பாதை சரியா என்பதை நிதனமாக சிந்திக்கனும். முதல்.
அன்றாடவாழ்வின் பிரச்சனைக்கு உரியவர்கள் புரிந்துகொள்ளாதவர்கள். வாழ்கை என்பது சுலபமான காரியம் அல்ல அதை எப்படி அனுகுமுறையாக கொண்டு செல்லனும் என்பதை இருவருமே புரிந்து கொள்ளனும்

இரவருமே ஒருவரை ஒருவர் தன்னுடைய சொந்த உடலை காப்பது போல் ஒருவiரில் ஒருவர் அன்பாக நடமக்கனும்.இருவரும் நன்றாக புரி;து கொள்ளனும் முதல் மணைவி அதிகமாக புரிந்து கொள்ள வேண்டும் காரணம். திருமணம் செய்ய முன் தன் கணவருடைய வருமானத்துக்கு கட்டுப்பட்டுத்தானே.. வாழ்கையை ஆரம்பிக்கின்றாள் வாழ ஆரம்பித்ததும். உனது சம்பாத்தியம் போதாது உன்னோடு வாழ முடியாது என்று சில கருத்துக்களை வைத்தே சண்டை ஆரம்பித்துவிடும். காரணம் ஆசை தேவையில்லாத ஆசைகள் வளர்பதுதான் காரணம். அதிகமான பொருற்கள் மீது ஆசைப்படுவது.
எல்லோரும் வாங்குகின்றார்கள் ஏன் நாம் வாங்க முடியாது என்று மனதை குழப்புவது.வருமாணத்துக்கு மிஞ்சி கணவர் கடன் படுவது இது வாழ்கைக்கு சிறந்தது அல்ல மனைவியின் தொல்லையால் கடன்பட்டவர்கள் அதிகமான ஆண்கள்.வாழத்தான் உளஇளார்கள்.மனைவி என்பவள் எதையும் சமாளிக்கும் தன்மையுடையவளாக இருந்தால். ஊண்மையில் அன்றாட வாழ்வில் பல பிரச்சனைகளை சமாளத்துகொள்ள முடியும்.

கணவனோ மனைவியே ஒருவருக்கொருவர் உண்மையின் சின்னமாக ;ரக்கனும் துரோகம் செய்யாதவாறு இருன்கனும் இருவரும் மாறி மாறி ஒருவரை ஓரவர் துரோகம் செய்தால் வாழ்வு சின்னா பின்னமாக மாறிவிடும்.

முக்கியமாக வாழ்வில் முன்Nறிச்செல்ல விடாது ஒவ்வொருவருடைய சோம்பல் தனம் நாளை பார்ப்போம் நாளை பார்ப்போம் என்று சொல்லிக்கொண்டு துர்ங்குவது அதிகமான பெர்கள் இதுவும் அன்றாட வாழ்வின் ஒரு பிரச்சனைக்கு உரியதாகும். ஏதக்கு எடுத்தாலும் ஒருசாக்குப்போக்கு செல்வார்கள்.

திடமான மன நிலை இல்லாதவர்கள்தான் இப்படி சாக்குப்போக்குசொல்வது.
எந்த ஒருகாரியத்தையம் நாம் உடனே செய்து முடிக்கவேண்டும் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் நாம் வாழ்வை இழந்துகொண்டு போகின்றோம் என்பது உண்மை.
சிலபேர் காலம் சரியில்லை இன்று எனக்கு நல்ல நேரம் இல்லை என்பார்கள் இல்லை எனக்கு அடுத்தமாதம் தான் நல்லகாலம் என்று பலன்பார்ததேன் என்று முடங்கிப்போகும் மனங்களை முறித்துவிட்டு வாழ்வில் எதிர் நீச்சல் போட்டு செய்யும் காரியத்தை திருந்தச்செய்வது தான் நன்று சிலபேர் விரக்தியின் விழும்பில் நின்று கொண்டு ஏதோ வாழ்கின்றேன் ஏதோ போகின்றேன் என்று புலம்புவதை முதல் விடவேண்டும்.
வாழ்வின் நோக்கம் அறியாமல் பாதை மாறி ஓடுவதும் ஒடிவிட்டு ஜயோ இதற்குள் நுழைந்துவிட்டேன் என்று புலம்பிப் புறண்டுகொள்பவர்கள் அதிகமாக இப்போ உள்ளார்கள். தேவையற்ற பொருளை வாங்க எவ்வளவு கஸ்ரப்பட்டு கொள்ளும் போது ஏன் இதை வாங்க வேண்டுமா..? இது தேவைதானா என்பதை சிந்திக்க மறந்து விடுகின்றார்கள்.இதை தவிர்கவேண்டும். தேவையின்றி கடன் படுவதை நிறுத்தவேண்டும்.தேவைகளை மட்டுமே நம் வருமானத்துக்குள் பெற்றக்கொள்ளவேண்டம்.கஸ்ரப்பட்டு உழைக்க வேண்டும் அப்போதுதான் வாழ்வை சமாளித்துக்கொள்ள முடியும்.

நமது அன்றாடவாழ்வில் இன்று நடக்கும் நன்மை தீமைகளை ஏழுதி வைத்துவிட்டு இரவு உறங்கச்செல்லும் முன் அதை படித்து பார்த்தா..எது தேவை எது தேவை இல்லை என்பதை உணர்ந்து நடந்து கொள்ள முடியும்.

அன்புடன்.
கவிதைக்குயில்
ராகினி.

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in